942
ஆம்ஸ்ட்ராங் மனைவி மகளை கடத்தி குண்டு வீசி கொலை செய்வதாக மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு எதிராக சாட்சி சொன்ன இளைஞரை பழிவாங்க அவர் போட்ட திட்டம் ...

386
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார். பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோட முயன...

400
சென்னை அண்ணாநகரில், தனக்கு வெளியே இருக்க பிடிக்கவில்லை என்றும், சிறைக்கு செல்லவேண்டும் என்றும் கூறி, 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.  திருச்ச...

975
கமுதி பேருந்து நிலையம் அருகே ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார். அண்மையில் அந்த ஓட்டலுக்கு சென்ற முத்துகுமார் என்ற நபர், பரோட்டா காலி ஆகிவிட்டதாக உரிமையாளர் கூறியதால் ஓட்டல...

790
புதுச்சேரியில் மாமூல் தராத தொழிலதிபரை மிரட்டுவதற்காக ரவுடி ஒருவன் நாட்டு வெடி குண்டு வீச முயன்ற போது அது தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அந்த ரவுடி உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். வில்லியனூரை அடு...

713
அஸ்ஸாமின் ராணுவ நிலையம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோர்ஹாட் என்ற இடத்தில் உள்ள ராணுவ நிலையத்தின் வாசலில் இந்த குண்டு வீசப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயமில்லை என்று...

2868
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய ரவுடி கருக்கா வினோத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜாமீனில் எடுக்காத நிலையில், மற்றொரு வழக்கில் விடுதலையான பி.எப்.ஐ அமைப்பினருடன், ஜெயிலில் இருந்...



BIG STORY